மக்கள் தொலைக்காட்சி

Monday, May 6, 2013

கோடி நன்றி!..நன்றி !!..நன்றி !!!......

கோடி நன்றி!..நன்றி !!..நன்றி !!!...... ...வன்னியர்களை ஒன்று சேர்த்ததற்கு! ********************************************************************************************ஆண்டாண்டு காலமாக உழைத்து இச்சமூகத்துக்கு சோறு போடும் வன்னிய சமூகத்தை 21 உயிர்களை பலிகொடுத்து இடஒதுக்கீடு பெற்றபோது அய்யா ஒன்று சேர்த்தார். அதன்பின் மீண்டும் வந்தேறிகளுக்கு அடிமை சேவகம் செய்ய வன்னியன் திசைதிருப்பப்பட்டான். ஆனால் நமக்கான விழிப்புணர்வு என்பது இப்போது உள்ளதுபோல் அன்று இல்லை.நம் நியாயங்களை சொல்ல இன்றுபோல் அன்றும் ஊடகங்கள் தயாராகவில்லை. நமக்கான ஊடகமான (ஒட்டுமொத்த தமிழினத்துக்கான ஒரே தொலைகாட்சி...மற்றவர்கள் ஏற்றுகொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை) "மக்கள் தொலைக்காட்சி" இருப்பதால் நம் சொந்தங்களிடம் உண்மை நிகழ்வை பகிர்ந்துகொள்ள முடிகிறது. ...................... இரண்டு வந்தேறி (கன்னட,தெலுங்கு )தலைமையை கொண்ட கட்சிகளின் அரசியல் சுயலாபத்திற்காக "2 கோடி " வன்னியர்களை தொடர்ந்து பலியிட்டு வந்த இந்த திராவிட கட்சிகள் "அய்யா இராமதாஸ் " அம்மக்களை எங்கே விழிப்படைய செய்துவிட்டால் தங்களின் ஆட்சி அதிகாரம் "தமிழர்களிடம்"சென்று விடுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடே "இரண்டு தமிழ் சமூகங்களை (வன்னியர்-பறையர்) மோதவிட்டு ஒரு நிரந்தர பகைமையை தமிழ் சமுகங்களிடையே ஏற்ப்படுத்த முயன்று வருகின்றனர். அதற்க்கு "வந்தேறிகளின் கைக்கூலியாக" விடுதலை சிறுத்தைகள் என்ற அமைப்பும்,அதன் தொண்டர்களாக (குண்டர்கள்&போக்கிலிகள்) உள்ள இளைஞர்களும் ,அதன் ஒழுக்கக்கேடான தலைமையும் செயல்பட்டதின் விளைவே "மரக்காணம் கலவரம்" மற்றும் இரண்டு அப்பாவி வன்னியர்கள் படுகொலை. இந்த படுகொலையை கண்டிக்க தலித் (பறையர் )அல்லாத அனைத்து சமூகங்களும் முன்வந்துள்ளன.ஆனால் வன்னியர்களின் ஓட்டை பொருக்கி பிழைக்கும் வந்தேறிகளின் கட்சிகளான " தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க,தே.மு.தி.க, இடதுசாரிகள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் இதுவரை முன்வரவில்லை.ஆனால் இன்னலையும்,இழப்பையும் சந்தித்த வன்னியர்களையே இந்த சுயநல கேடுகெட்ட கட்சிகள் குற்றவாளி கூண்டில் நிறுத்த முயல்கின்றன. "குற்றத்தை செய்த ...குற்றம் செய்வதையே தனது தொழிலாக கண்டுள்ள வி.சி.க-ஐ கண்டிக்க எந்த ஒரு அரசியல் கட்சியும் இதுவரை முன்வரவில்லை. வன்னியர்களின் ஒரே நம்பிக்கை அய்யா .இராமதாஸ் ஆவார். இன்று அவரையும் ,அன்புமணி இராமதாஸ் அவர்களையும்,கைது செய்து சிறையில் அடித்ததின் மூலம் வன்னியர்களை மிரட்டி வரும் தேர்தலில் அரசியல் இலாபத்தை அறுவடை செய்துவிடலாம் என்ற ஆளும் கட்சியின் சோற்றில் இப்போது மண் விழுந்துவிட்டது. ஏனெனில் 2 கோடி வன்னியர்களும் எந்த காலத்திலும் ஒரு தலைமையின் கீழ் அணிவகுத்ததில்லை என்பது இதுவரை இருந்த வரலாறு. தேன்கூட்டில் கைவைத்த கதையாக "வன்னியர்களின் குல தெய்வம்" அய்யா இராமதாஸ் மீது கைவைத்ததின் மூலம் ஒட்டுமொத்த வன்னிய சமூகமும் இன்று கட்சி வேறுபாட்டினை தூக்கி எரிந்துவிட்டு அய்யாவின் பின்னே அணிவகுத்து நிற்கின்றனர். தமிழர்கள் தமிழ்நாட்டை ஆண்டுவிடக்கூடாது என்ற "பார்ப்பனிய-வந்தேறிகளின்"சூழ்ச்சி கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு அய்யாவால் வரும் தேர்தலில் நிச்சயம் நிர்மூலமாக்கப்படும்.கைக்கூலிகளும் காணாமல் போவார்கள். "பெரும்பான்மை தமிழ் சமூகங்களின்"நல்லாட்சி தமிழ் நாட்டில் மலரும். சிறுபான்மை தமிழ் சமூகங்கள் நிம்மதியாக ஒன்றிணைந்து வாழும். அத்தகைய நிலையை பார்ப்பனிய-வந்தேறிகளின் சூழ்ச்சிகளை தகர்த்தெறிந்து கொண்டுவர "மருத்துவர் அய்யாவால்"மட்டுமே முடியும். இனி மீண்டு "வன்னியர் ஒட்டு அன்னியருக்கு(வந்தேறிகளுக்கு) இல்லை " என்ற நிலையை உருவாக்கி தந்த "கன்னட"ஜெயலலிதா, "தெலுங்கன்"கருணாநிதி,"தெலுங்கன்"வைகோ,"தெலுங்கன்"விஜயகாந்த்,மற்றும் போலி கம்யுனிஸ்ட் கட்சிகள், வந்தேறி பார்ப்பன சக்திகள்,கைக்கூலி திருமாவளவன் ,போலி தமிழ்தேசிய வாதிகள் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு முகமுடிகளுக்கும் ,மனித தன்மையற்ற "மடையர்களுக்கும்" வன்னிய சமூகத்தின் சார்பாக ,ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் சார்பாக கோடி..கோடி...கோடி...நன்றி! ..நன்றி!!...நன்றி!!!.... -வன்னியத்தமிழன்