நான் வன்முறையை தூண்டவில்லை' என்று கடலூரில் வியாழக்கிழமை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் ஜெ.குரு எம்.எல்.ஏ. ஆகியோர் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை வியாழக்கிழமை ஆட்சியர் ரத்து செய்தார்.
இந்த அறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்தில், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு ராமதாஸ் வந்தார். அங்கு கூடியிருந்த
தொண்டர்களிடையே அவர் பேசியது:
பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதை நான் விரும்புவதில்லை. கட்சியினருக்கு ஜனநாயக முறைப்படி, வன்முறையின்றி சாத்வீக அடிப்படையில் எப்படி போராட வேண்டும் என்று பயிற்சி அளித்து வருகிறேன். நான் வன்முறையை தூண்டவில்லை.
இம்மாவட்டத்துக்குள் என்னை நுழையக்கூடாது என்று ஆட்சியர் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்த தரக்குறைவான வார்த்தைகள், என்னை மிகவும் பாதித்தது. கடலூரில் காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இம்மாவட்ட காவல் நிலையங்களில் எஸ்.ஐ., முதல் அனைத்து நிலைகளிலும் வன்னியர் மற்றும் தலித் அல்லாத சமுதாயத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
பேசி முடித்து விட்டு மேடையை விட்டு இறங்கிய ராமதாஸிடம், கலவரத்திற்கு அ.தி.மு.க. எம்எல்ஏ முருகுமாறனின் பேச்சுதான் காரணம் என்று உங்கள் கட்சியினர் கூறுகின்றனரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதை பெரிதுபடுத்தவேண்டாம் என்றார் ராமதாஸ்.
பின்னர் கலவரத்தில் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் பா.ம.க.வினரை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
உடன் அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் வேலு உள்ளிட்டப் பலர் இருந்தனர்.
இரத்தம் சிந்திய வன்னிய சொந்தங்கள் பூரண குனமடய இறைவனிடம் பிரார்த்திப்போம்.வாழ்த்துக்கள்
கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் ஜெ.குரு எம்.எல்.ஏ. ஆகியோர் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை வியாழக்கிழமை ஆட்சியர் ரத்து செய்தார்.
இந்த அறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்தில், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு ராமதாஸ் வந்தார். அங்கு கூடியிருந்த
தொண்டர்களிடையே அவர் பேசியது:
பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதை நான் விரும்புவதில்லை. கட்சியினருக்கு ஜனநாயக முறைப்படி, வன்முறையின்றி சாத்வீக அடிப்படையில் எப்படி போராட வேண்டும் என்று பயிற்சி அளித்து வருகிறேன். நான் வன்முறையை தூண்டவில்லை.
இம்மாவட்டத்துக்குள் என்னை நுழையக்கூடாது என்று ஆட்சியர் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்த தரக்குறைவான வார்த்தைகள், என்னை மிகவும் பாதித்தது. கடலூரில் காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இம்மாவட்ட காவல் நிலையங்களில் எஸ்.ஐ., முதல் அனைத்து நிலைகளிலும் வன்னியர் மற்றும் தலித் அல்லாத சமுதாயத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
பேசி முடித்து விட்டு மேடையை விட்டு இறங்கிய ராமதாஸிடம், கலவரத்திற்கு அ.தி.மு.க. எம்எல்ஏ முருகுமாறனின் பேச்சுதான் காரணம் என்று உங்கள் கட்சியினர் கூறுகின்றனரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதை பெரிதுபடுத்தவேண்டாம் என்றார் ராமதாஸ்.
பின்னர் கலவரத்தில் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் பா.ம.க.வினரை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
உடன் அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் வேலு உள்ளிட்டப் பலர் இருந்தனர்.
இரத்தம் சிந்திய வன்னிய சொந்தங்கள் பூரண குனமடய இறைவனிடம் பிரார்த்திப்போம்.வாழ்த்துக்கள்
வன்னிய சொந்தங்களே.நீங்கள் சிந்திய இரத்தம் வெற்றிக்கு வழி வகுத்தது காவல்
உடையில் உள்ள சில தலித்துகளின் கொலைவெறி தாக்குதல்கள்தான் இவை இதை
வன்மையாக கண்டிக்கிறோம்.
கடலூர்
மாவட்டத்தில் மருத்துவர் அய்யாவையும் , மாவீரன் குரு அவர்களையும் உள்ளே
நுழைய மாவட்ட ஆட்சியாளர் தடை விதித்துள்ளார் , இந்த செய்தி வன்னியர்கள்
மத்தியில் மிக பெரிய ஆவேசத்தை உருவாக்கியுள்ளது. அப்போது தி மு க , ஆ தி மு
க , தே மு தி க , மதிமுக , காங்கிரஸ்
மற்றும் TVK போன்ற கட்சிகளில் உள்ளவர்கள் , தொடர்ந்து மாவட்ட செயலாளர்
கோ.ஜெகன் அவர்களுக்கும் மாவட்ட தலைவர் க.வேங்கை சேகர் அவர்களுக்கும்
தொலைபேசி மூலமமாக கேட்டு மிகவும் மனம் வருந்தினார்கள். இன்று (23-1-2013)
இந்திரா நகருக்கு திருமணத்திற்க்காக சின்னையா அவர்கள் வருவது எதற்சையாக
அவர்களுக்கு தெரிய வரவே மீண்டும் மாவட்ட தலைவரையும் , செயலாளரையும் தொடர்பு
கொண்டு , மாற்று கட்சியிலிருந்து தாய் கட்சிக்கு நாங்கள் திரும்புகிறோம் “
நீங்க என்ன செய்வீங்களோ எங்களுக்கு தெரியாது , நாங்கள் சின்னையா தலைமையில்
இன்று பா ம க வில் இணைய இருக்கின்றோம் , அவரை அழைத்து வாங்க “ என கூறி
தொடர்பை துண்டித்தனர் , செயலாளர் அவர்கள் இந்த செய்தியை விழா மேடையில்
இருந்த சின்னையா விடம் கூற, சரி ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார் , அசூர
வேகத்தில் மாவட்ட செயலாளர் அவர்கள் தன்னை தொடர்பு கொண்ட நிர்வாகியிடம்
சொல்ல , அங்கிருந்த இரண்டு மணி நேரத்தில் மாற்றுகட்சியில்
விரக்தியடைந்தவர்கள் இரண்டாயிரத்து முன்னூற்று ஐம்பது 2350 பேர்கள் மாவட்ட
செயலாளர் அலுவலகத்திற்கு வந்து கூடினார்கள் (அவசர அவசரமாக ஏற்பாடுகள்
செய்யப்பட்டன )
இதில் இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்களும் , மூன்று ஊராட்சி மன்ற தலைவர்களும் , முன்னால் மதிமுக சட்டமன்டற வேட்பாளர் நெய்வேலி பண்ருட்டி மதிமுக கட்சியை கலைத்துகொண்டு நிர்வாகிகளுடன் பா ம க வில் இணைந்தார் மருத்துவர் சின்ன அய்யா அவர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்று சால்வை அணிவித்து கட்சியில் இணைந்துகொண்டார் , மாற்று கட்சியிலிருந்து வந்தவர்கள் மேடையில் பேசினார்கள் , பேசியது கீழ்வருமாறு ,
1) அய்யா படி படி என்கிறார் – நான் இருந்த கட்சி தலைவர் குடி குடி என்கிறான், படிச்சு டாக்டர் ஆன அய்யா அவருக்கு தெரிகிறது குடித்தால் என்னன்ன கேடுகள் வருதுன்னு , சினிமால டாக்டர் பட்டம் வாங்குன விஜயகாந்து தொண்டர்களை “ கடைய சாத்திடுவங்க உங்க கஷ்டம எனக்கு புரியுது , நான் ஆப் அடிச்சா என் தொண்டன் புல் அடிப்பான் ன்னு சொல்றியே இந்த கட்சியில் இருப்பது எனக்கு வெக்கமா இருக்குன்னு என்னை என் சமுதாயத்தோடு இணைத்துக்கொண்டேன் என்று கூறினார்
எங்கள் அய்யா வந்தால் கடலூரில் சாதிக்கலவரம் ஏற்படுமாம் , பாவம் இந்த கிர்லோஷ் குமார் , எங்கள் அய்யா வந்ததால் தான் இதுவரை பத்து ஆண்டு காலமாக எந்த கலவரமும் இல்லாமல் இருந்தது , இவர் கடலூர் மாவட்டத்திற்கு புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் கலவரம் அதிகரித்தது , மேலும் மேலிருப்பில் 144 தடை இருந்த போதும் ஒரு குடிசை எரிந்தது இதற்க்கு என்னுடைய தவரான ஆட்சி தான் காரணம் என்று கூறி பதவி விலக தயாரா ??
என்று திமுக விலிருந்து பிரிந்து வந்தவர்கள் ஆவேசமாக பெசின்னர்கள்
அய்யாவை அவர்களை இங்கு வரகூடாது என்று கூறி , இதன் மூலம் மாற்று கட்சியில் உள்ள வன்னியர்களை ஒன்றிணைக்க நீங்களும் எங்களுக்கு உறுதுணையாக உள்ளிர்கள் .......
அவவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமா வே இருக்கு ஹையோ ஹையோ
இதில் இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்களும் , மூன்று ஊராட்சி மன்ற தலைவர்களும் , முன்னால் மதிமுக சட்டமன்டற வேட்பாளர் நெய்வேலி பண்ருட்டி மதிமுக கட்சியை கலைத்துகொண்டு நிர்வாகிகளுடன் பா ம க வில் இணைந்தார் மருத்துவர் சின்ன அய்யா அவர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்று சால்வை அணிவித்து கட்சியில் இணைந்துகொண்டார் , மாற்று கட்சியிலிருந்து வந்தவர்கள் மேடையில் பேசினார்கள் , பேசியது கீழ்வருமாறு ,
1) அய்யா படி படி என்கிறார் – நான் இருந்த கட்சி தலைவர் குடி குடி என்கிறான், படிச்சு டாக்டர் ஆன அய்யா அவருக்கு தெரிகிறது குடித்தால் என்னன்ன கேடுகள் வருதுன்னு , சினிமால டாக்டர் பட்டம் வாங்குன விஜயகாந்து தொண்டர்களை “ கடைய சாத்திடுவங்க உங்க கஷ்டம எனக்கு புரியுது , நான் ஆப் அடிச்சா என் தொண்டன் புல் அடிப்பான் ன்னு சொல்றியே இந்த கட்சியில் இருப்பது எனக்கு வெக்கமா இருக்குன்னு என்னை என் சமுதாயத்தோடு இணைத்துக்கொண்டேன் என்று கூறினார்
எங்கள் அய்யா வந்தால் கடலூரில் சாதிக்கலவரம் ஏற்படுமாம் , பாவம் இந்த கிர்லோஷ் குமார் , எங்கள் அய்யா வந்ததால் தான் இதுவரை பத்து ஆண்டு காலமாக எந்த கலவரமும் இல்லாமல் இருந்தது , இவர் கடலூர் மாவட்டத்திற்கு புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் கலவரம் அதிகரித்தது , மேலும் மேலிருப்பில் 144 தடை இருந்த போதும் ஒரு குடிசை எரிந்தது இதற்க்கு என்னுடைய தவரான ஆட்சி தான் காரணம் என்று கூறி பதவி விலக தயாரா ??
என்று திமுக விலிருந்து பிரிந்து வந்தவர்கள் ஆவேசமாக பெசின்னர்கள்
அய்யாவை அவர்களை இங்கு வரகூடாது என்று கூறி , இதன் மூலம் மாற்று கட்சியில் உள்ள வன்னியர்களை ஒன்றிணைக்க நீங்களும் எங்களுக்கு உறுதுணையாக உள்ளிர்கள் .......
அவவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமா வே இருக்கு ஹையோ ஹையோ
புகை படங்கள் நன்றி கண்ணா தமிழன்
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும்
ஜெயங்கொண்டம் எம்எல்ஏ காடுவெட்டி குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்திற்குள்
நுழைய ஆட்சியர் தடை விதித்ததற்கு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி
ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலிருப்பு, கீழூர், சாணாராப்பாளையம், பாச்சாரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளிலிருந்து சுமார் 500 பேர் பாமகவில் இணையும் நிகழ்ச்சி நெய்வேலி பாமக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் அதிமுகவைச் சேர்ந்த மேலிருப்பு ஊராட்சி மன்றத் தலைவர் ஹேமாமாலினி பாபு, திமுகவைச் சேர்ந்த கீழூர் ஊராட்சி மன்றத் தலைவர் அருள்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த காட்டுக்கூடலூர் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் ராமர், மதிமுக முன்னாள் ஒன்றிய செயலர் காட்டாண்டிக்குப்பம் செல்வமணி உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் ஆவர்.
இவர்களை கட்சியில் இணைத்துக் கொண்டபிறகு அன்புமணி ராமதாஸ் கூட்டத்தில் பேசியதாவது:
ஆளும் அதிமுகவுக்கும், ஆண்ட திமுகவுக்கும் பாமகவின் வளர்ச்சியைக் கண்டு பயம் வந்துள்ளது. பாமக மிக வேகமாக வளர்வதைக் கண்டு பொறுக்கமுடியாமல் தடை ஏற்படுத்துகின்றனர். இதற்கு பாமக அஞ்சாது. ஆளும் கட்சியின் தூண்டுதலின் பேரில் மாவட்ட ஆட்சியர் மூலமாக பாமக நிறுவனர் ராமதாஸ் கடலூர் மாவட்டத்தில் நுழையக்கூடாது என தடை விதிக்கின்றனர்.
ராமதாûஸ மாவட்டத்தினுள் வரக்கூடாது என தடை விதிக்க ஆட்சியருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அவருக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? கடந்த 10 ஆண்டுகளாக இந்த மாவட்டம் அமைதியாக இருப்பதற்கு காரணம் ராமதாஸ் என்பதை மறந்துவிட்டு செயல்படுகிறார்கள். 15 மாவட்டங்களில் அனைத்து சமுதாயத்தினரையும் சந்தித்து பொதுக்கூட்டம் நடத்திவந்திருக்கிறார். அங்கே வன்முறை வெடித்ததுண்டா?
ராமதாஸ் மற்றும் குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்திற்குள் நுழையக் கூடாது என கடலூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு தவறான முடிவு மட்டுமல்ல தவறான உதாரணமும் ஆகும். அவருக்கு அந்த அதிகாரமில்லை. அவரது முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும் என எச்சரிப்பதாக அன்புமணி ராமதாஸ் பேசினார்.
கூட்டத்தில் மாவட்டச் செயலர் கோ.ஜெகன், மாநில துணைப் பொதுச்செயலர் தாமரைக்கண்ணன், சண்முகம், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
கடலூர் வெற்றியை இராசிபுரம் பாமக பட்டாசு வெடித்து கொண்டாடியது
இறுதியில் மாவட்ட ஆட்சியர் அதிகாரபூர்வமாக அய்யாவுக்கு விதித்த தடையை திரும்ப பெற்றார் மகிழ்ச்சியில் தியாக செம்மல் கோ.க.மணி.
இந்த போராட்டத்திற்கு முழமையாக செயல் பட்ட மாவட்டச் செயலர் கோ.ஜெகன், மாநில துணைப் பொதுச்செயலர் தாமரைக்கண்ணன், சண்முகம், வைத்தியலிங்கம்கடலூர் மாவன்ட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் . இணையதள வன்னிய சொந்தங்கள்,வன்னியர் சங்கம் ,பாட்டாளி மக்கள் கட்சி ,வன்னியர் சங்கம் மகளிர் அணி ,பாட்டாளி மக்கள் கட்சி மகளிர் அணி ,மற்றும் பாட்டாளி சொந்தங்கள் வன்னிய சொந்தங்கள் அனைவருக்கும் பல கோடி நன்றிகள் .நமது அடுத்த லட்சியம் மதுரை தடையை உடைக்கவேண்டும் .வன்னியர்களிடையே ஒட்ற்றுமை வந்துகொண்டிருக்கிறது மிகவும் மகிழ்ச்சி 2016 வன்னியர் ஆட்சி அமைவது உறுதி ஆகிவிட்டது.நன்றி இப்படிக்கு வன்னியர் சங்கம் ,பாட்டாளி மக்கள் கட்சி ,தமிழ்நாடு ,இந்தியா,வாழ்க வன்னியர் இனம் ,வளர்க வன்னியர் ஒற்றுமை.
மேலிருப்பு, கீழூர், சாணாராப்பாளையம், பாச்சாரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளிலிருந்து சுமார் 500 பேர் பாமகவில் இணையும் நிகழ்ச்சி நெய்வேலி பாமக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் அதிமுகவைச் சேர்ந்த மேலிருப்பு ஊராட்சி மன்றத் தலைவர் ஹேமாமாலினி பாபு, திமுகவைச் சேர்ந்த கீழூர் ஊராட்சி மன்றத் தலைவர் அருள்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த காட்டுக்கூடலூர் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் ராமர், மதிமுக முன்னாள் ஒன்றிய செயலர் காட்டாண்டிக்குப்பம் செல்வமணி உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் ஆவர்.
இவர்களை கட்சியில் இணைத்துக் கொண்டபிறகு அன்புமணி ராமதாஸ் கூட்டத்தில் பேசியதாவது:
ஆளும் அதிமுகவுக்கும், ஆண்ட திமுகவுக்கும் பாமகவின் வளர்ச்சியைக் கண்டு பயம் வந்துள்ளது. பாமக மிக வேகமாக வளர்வதைக் கண்டு பொறுக்கமுடியாமல் தடை ஏற்படுத்துகின்றனர். இதற்கு பாமக அஞ்சாது. ஆளும் கட்சியின் தூண்டுதலின் பேரில் மாவட்ட ஆட்சியர் மூலமாக பாமக நிறுவனர் ராமதாஸ் கடலூர் மாவட்டத்தில் நுழையக்கூடாது என தடை விதிக்கின்றனர்.
ராமதாûஸ மாவட்டத்தினுள் வரக்கூடாது என தடை விதிக்க ஆட்சியருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அவருக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? கடந்த 10 ஆண்டுகளாக இந்த மாவட்டம் அமைதியாக இருப்பதற்கு காரணம் ராமதாஸ் என்பதை மறந்துவிட்டு செயல்படுகிறார்கள். 15 மாவட்டங்களில் அனைத்து சமுதாயத்தினரையும் சந்தித்து பொதுக்கூட்டம் நடத்திவந்திருக்கிறார். அங்கே வன்முறை வெடித்ததுண்டா?
ராமதாஸ் மற்றும் குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்திற்குள் நுழையக் கூடாது என கடலூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு தவறான முடிவு மட்டுமல்ல தவறான உதாரணமும் ஆகும். அவருக்கு அந்த அதிகாரமில்லை. அவரது முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும் என எச்சரிப்பதாக அன்புமணி ராமதாஸ் பேசினார்.
கூட்டத்தில் மாவட்டச் செயலர் கோ.ஜெகன், மாநில துணைப் பொதுச்செயலர் தாமரைக்கண்ணன், சண்முகம், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
கடலூர் வெற்றியை இராசிபுரம் பாமக பட்டாசு வெடித்து கொண்டாடியது
கடலூர் வெற்றியை இராசிபுரம் பாமக பட்டாசு வெடித்து கொண்டாடியது
கடலூர் மாவட்டத்திற்க்குள் நுழைய மருத்துவர் அய்யா அவர்களுக்கு தடை விதித்த கடலூர் மாவட்டாட்ச்சியர் அவர்களை கண்டித்து பாமக கடுமையான போராரத்திற்க்கு பணிந்து தடையை விலக்கப்பத்தை இராசிபுரத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்
மாநில மானவர் சங்க ஆலோசகர் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜு நகர செயாலாளர் கவுன்சிலர் மோகன்ராஜ் உள்லிட்ட பாமக வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டார்கள்
சிறப்பு அழைப்பாளர்களாக உப்பிலிய நாயகர் சங்க மாநில தலைவர் கே. வெங்கடாசலம் பசுவேஸ்வர் சைனிகர் பேரவை மாநில தலைவர் அ. நாகரத்தினம் வன்னார் சங்க செயலாளர் சிவகுமார் கலந்துக் கொண்டார்கள்
நிகழ்ச்சி ஏற்பாடு கவுன்சிலர் அ . மோகன்ராஜ்
நகர செயலாளர்
செல் :: 9442335051
கடலூர் மாவட்டத்திற்க்குள் நுழைய மருத்துவர் அய்யா அவர்களுக்கு தடை விதித்த கடலூர் மாவட்டாட்ச்சியர் அவர்களை கண்டித்து பாமக கடுமையான போராரத்திற்க்கு பணிந்து தடையை விலக்கப்பத்தை இராசிபுரத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்
மாநில மானவர் சங்க ஆலோசகர் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜு நகர செயாலாளர் கவுன்சிலர் மோகன்ராஜ் உள்லிட்ட பாமக வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டார்கள்
சிறப்பு அழைப்பாளர்களாக உப்பிலிய நாயகர் சங்க மாநில தலைவர் கே. வெங்கடாசலம் பசுவேஸ்வர் சைனிகர் பேரவை மாநில தலைவர் அ. நாகரத்தினம் வன்னார் சங்க செயலாளர் சிவகுமார் கலந்துக் கொண்டார்கள்
நிகழ்ச்சி ஏற்பாடு கவுன்சிலர் அ . மோகன்ராஜ்
நகர செயலாளர்
செல் :: 9442335051
இந்த போராட்டத்திற்கு முழமையாக செயல் பட்ட மாவட்டச் செயலர் கோ.ஜெகன், மாநில துணைப் பொதுச்செயலர் தாமரைக்கண்ணன், சண்முகம், வைத்தியலிங்கம்கடலூர் மாவன்ட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் . இணையதள வன்னிய சொந்தங்கள்,வன்னியர் சங்கம் ,பாட்டாளி மக்கள் கட்சி ,வன்னியர் சங்கம் மகளிர் அணி ,பாட்டாளி மக்கள் கட்சி மகளிர் அணி ,மற்றும் பாட்டாளி சொந்தங்கள் வன்னிய சொந்தங்கள் அனைவருக்கும் பல கோடி நன்றிகள் .நமது அடுத்த லட்சியம் மதுரை தடையை உடைக்கவேண்டும் .வன்னியர்களிடையே ஒட்ற்றுமை வந்துகொண்டிருக்கிறது மிகவும் மகிழ்ச்சி 2016 வன்னியர் ஆட்சி அமைவது உறுதி ஆகிவிட்டது.நன்றி இப்படிக்கு வன்னியர் சங்கம் ,பாட்டாளி மக்கள் கட்சி ,தமிழ்நாடு ,இந்தியா,வாழ்க வன்னியர் இனம் ,வளர்க வன்னியர் ஒற்றுமை.
No comments:
Post a Comment